Tuesday, October 23, 2012

சுகியன் அல்ல‍து சுய்ய‍ம்

தேங்காய் பூரணம் செய்து கொண்டு ஒரு டம்ளர் பச்ச‍ரிசி, அரை டம்ளர் உளுந்து ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து சிறிது உப்பு போட வேண்டும். பூரணத்தைச் சின்ன‍ச் சின்ன‍ உருண்டையாக செய்து மாவில் தோய்த்து எண்ணையில் உருட்டிப் போட வேண்டும். புசு புசு வென்று உப்பிக் கொண்டு வரும். சிவந்ததும் எடுத்து விடவும்.

No comments:

Post a Comment